விளையாட்டு பெண்ணாக இருந்தவள், இல்லறம் வழியாக தாய்மை அடைகிறாள். அப்போது அவளிடம் தியாக உணர்ச்சியும் அர்ப்பண உணர்ச்சியும் நிறைவு பெற்றிருக்கும். ஒரு துறவியின் மனோ நிலையைப் பெண்ணிடம் பார்க்கலாம்.
இயற்கையை 'பிரகிருதி' என்கிறது சாஸ்திரம். பிரகிருதி என்பது பெண்பால்.
தன்னிடம் அடைக்கலமாகும் அத்தனை ஜீவராசிகளையும் அரவணைத்துக்கொள்ளும் பாங்கு பெண்களிடம் உண்டு. அதே குணம் உள்ள பூமியையும் தாயாகவே பார்க்கிறோம். தாயுள்ளம், குழந்தைகளிடம் வேறுபாடு பார்க்காது.
'குபுத்ரோஜா யேதக்வசிதயிகுமாதானபவதி' என்கிறார் ஆதிசங்கரர்.
'கெட்ட பையன் இருக்க முடியும்; கெட்ட தாய் இருக்க முடியாது' என்பது பொருள்.
இயற்கையை 'பிரகிருதி' என்கிறது சாஸ்திரம். பிரகிருதி என்பது பெண்பால்.
தன்னிடம் அடைக்கலமாகும் அத்தனை ஜீவராசிகளையும் அரவணைத்துக்கொள்ளும் பாங்கு பெண்களிடம் உண்டு. அதே குணம் உள்ள பூமியையும் தாயாகவே பார்க்கிறோம். தாயுள்ளம், குழந்தைகளிடம் வேறுபாடு பார்க்காது.
'குபுத்ரோஜா யேதக்வசிதயிகுமாதானபவதி' என்கிறார் ஆதிசங்கரர்.
'கெட்ட பையன் இருக்க முடியும்; கெட்ட தாய் இருக்க முடியாது' என்பது பொருள்.

No comments:
Post a Comment